The Great Leader Dr A.P.J.Abdul Kalam
02 Sunday Aug 2015
Posted Uncategorized
in02 Sunday Aug 2015
Posted Uncategorized
in02 Sunday Aug 2015
Posted Uncategorized
inகுரு பூர்ணிமா :- இதை வியாச பூரணிமா என்றும் சொல்வர். சாதுர்மாஸ்ய விரதத்தில் வரும் முதல் பௌர்ணமி நாளே குரு பூர்ணிமா.
ஆன்மீக குருமார்கள் இந்த நாளில் வேதங்களை தொகுத்த வியாசருக்கு முதலில் பூஜை செய்வர். அதனால்தான் இதற்கு வியாச பூர்ணிமா என்று பெயர்.
பின் தங்களது குருவை நினைத்து பூஜை செய்வர். இவர்கள் ஒரு பொதுவான இடத்தில் மட்டுமே இந்த நான்கு மாத விரத காலத்தில் தங்கி இருக்க வேண்டும்.
இவ்வாறு குரு பூர்ணிமா முடிந்த பிறகு இவர்கள் மக்களுக்கு ஆன்மீக விஷயங்களை போதிப்பர். மக்களும் இந்த காலத்தில் ஆன்மீக விஷயங்களை கேட்டு , உணர்ந்து , அறிய வேண்டும்.
இந்த காலங்களில் குருமார்கள் உஞ்சவிருத்தி, அதாவது பிக்ஷை எடுப்பர் அல்லது மக்களே அவர் இருக்கும் இடம் தேடி போய் பிக்ஷை இடுவர்.